important-news
ஹரியானாவில் மேலும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை : ஐபிஎஸ் பூரன் குமார் மறைவில் திடீர் திருப்பம்!
ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மற்றொரு காவல் அதிகாரி தற்கொலை செய்துள்ளார்.09:58 PM Oct 14, 2025 IST