important-news
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.02:07 PM Feb 20, 2025 IST