important-news
“தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது” - ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.08:46 PM Jun 14, 2025 IST