important-news
நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை - அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது சிக்கலாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர்.02:51 PM Jun 23, 2025 IST