important-news
‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:39 AM Feb 18, 2025 IST