india
செவிலியர் நிமிஷா பிரியா தொடர்பான வழக்கு - மத்திய அட்டர்னி ஜெனரல் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.01:54 PM Aug 22, 2025 IST