important-news
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து - எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.12:58 PM Apr 25, 2025 IST