important-news
போதை பொருட்கள் விற்பனை : நடவடிக்கை எடுப்பதை காவல்துறை பார்த்துக் கொள்ளும் - துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்!
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒருமுறையாவது தங்கள் வாழ்க்கையில் போதை பொருட்கள் எடுத்துள்ளதாக ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.07:33 AM Jun 27, 2025 IST