india
"நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:54 PM Jul 20, 2025 IST