tamilnadu
”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!
தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள விசிக பொது செயலாளர் ரவிக்குமார் ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.07:06 PM Jul 29, 2025 IST