important-news
"பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" - செல்வப்பெருந்தகை!
பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:44 PM Mar 31, 2025 IST