important-news
பிப். 1 முதல் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுமா? - மலையாள நாளிதழ்களின் வெளியான செய்தி உண்மையா?
இந்திய அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 முதல் புழக்கத்தில் இருக்கும் நாணயத்தை தடை செய்து டிஜிட்டல் நாணயத்திற்கு மாறும் என முன்னணி செய்தித்தாள்களின் வெளியான முதல் பக்க விளம்பரங்களை கொண்ட பதிவு ஒன்று வைரலானது.07:46 PM Jan 28, 2025 IST