important-news
“பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது” - அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்!
சிறுமியின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.12:59 PM Mar 26, 2025 IST