important-news
கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு... மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.02:36 PM May 28, 2025 IST