important-news
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!
கோவாவில் லைராய் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.12:03 PM May 03, 2025 IST