Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை கிண்டி, தஞ்சாவூரில் ‘குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை’! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

03:09 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கிண்டியிலும்,  தஞ்சாவூரிலும்  "குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை”  ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.  அப்போது மொத்தம் 110 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் சில:

Tags :
ADMKAssembly SessionBJPCongresscpicpmDMKDMK Govtma subramaniannews7 tamilNews7 Tamil UpdatesPMKSpeaker AppavuTamilNaduTN AssemblyTN GovtVCK
Advertisement
Next Article