Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

02:52 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?  என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை அத்தகைய தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும் பல அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

#பதில்_சொல்லுங்கள்_மோடி

என தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#பதில்_சொல்லுங்கள்_மோடிDMKElection2024MinisterNarendra modiParlimentary ElectionPMO IndiaUdhayanithi Stalin
Advertisement
Next Article