For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அந்தமான் தீவுகளில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!

01:21 PM Jan 10, 2024 IST | Web Editor
அந்தமான் தீவுகளில் நில அதிர்வு   ரிக்டர் அளவில் 4 1 ஆக பதிவு
Advertisement

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று (ஜன.10) காலை நிலஅிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தேசிய நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அந்தமானில் புதன்கிழமை காலை 7.53 மணிக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது.   கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 4.1-ஆகப் பதிவானது'.

இதையும் படியுங்கள்:  போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Tags :
Advertisement