For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜூலை 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:18 AM Jul 20, 2025 IST | Web Editor
9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25 ம் தேதி வரை  மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில்
ஜூலை 25-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதேபோல், சென்னை நகரின் ஒருசில பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, இன்று 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement