Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் அஜய் ராய் - யார் இவர்?

07:53 AM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் அஜய் ராய் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக  39 பேர் கொண்ட  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதன் பின்னர் 43பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 57 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

  இந்த நிலையில் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இதில் தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட 45வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதன்படி தமிழ்நாட்டில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில் , மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், கோபிநாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.

4ம்கட்ட வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் கட்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கியத் தலைவராக அறியப்படுகிற அஜய் ராய் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் முக்கியமான அறிவிப்பு என்னவெனில் உபியில்  அஜய் ராய் போட்டியிடும் தொகுதி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியாகும்.


இதன் மூலம் அஜய் ராய் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேதான் நேருக்கு நேர் போட்டி நிலவுகிறது. வாரணாசி யார் போட்டி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரஸ் கட்சி அஜய் ராயை களமிறக்கியுள்ளது.

யார் இந்த அஜய் ராய்..?

Tags :
Ajay RaiCongressElection2024Narendra modiPM ModiVaranasi
Advertisement
Next Article