important-news
திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு - புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் 320 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.05:06 PM Apr 07, 2025 IST