important-news
கலப்பு திருமணம்... 40 பேருக்கு மொட்டை அடித்த கிராம மக்கள் - சடங்கின் பேரில் தீண்டாமை!
ஒடிசா மாநிலத்தில் கலப்பு திருமணத்தைக் காரணம் காட்டி 40 பேருக்கு மொட்டை அடித்து சடங்கின் பேரில் கிராம மக்கள் தீண்டாமை இழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.09:40 PM Jun 22, 2025 IST