important-news
மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
காவல் நிலையத்தையே காக்க முடியாத முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.12:43 PM Jun 14, 2025 IST