important-news
தூய்மைப் பணியாளர்கள் வழக்கு - தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் 2 நாள் கால அவகாசம் கேட்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.03:40 PM Aug 11, 2025 IST