important-news
"மதுரையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது" - எடப்பாடி பழனிசாமி!
பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.10:27 AM Oct 06, 2025 IST