important-news
“இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” - அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!
இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.03:54 PM Jun 23, 2025 IST