important-news
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிப்பதற்காக குவிந்த காவல்துறை - தொண்டர்கள் சாலை மறியல்!
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிப்பதற்காக காவல்துறையினர் குவிந்த ந்லையில் அக்கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.06:21 PM Jun 14, 2025 IST