important-news
ஆள் கடத்தல் வழக்கு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் நடந்த விசாரணை நிறைவு!
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவடைந்துள்ளது.07:42 PM Jun 17, 2025 IST