important-news
சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான், பதவு உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜாராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.05:00 PM Mar 03, 2025 IST