Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா-4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

03:41 PM Dec 05, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பெய்ததால்,  பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளானது.

இதனையடுத்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாகவும்,  போட்டி நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Next Article