For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?

06:40 AM Aug 24, 2024 IST | Web Editor
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று  powercut தெரியுமா
Advertisement

சென்னையில் கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடப்பேரி :

எஸ்.வி.கோயில் தெரு, வி.வி.கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 முதல் 3 குறுக்குத் தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு தெரு. சுந்தராம்பாள் நகர். ஷர்மிளா தெரு. வாட்டர் போர்டு. குமரன் தெரு. ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி ஆகிய பகுதிகள் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சேலையூர்:

இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாசா நகர், அகரம் மெயின் ரோடு, ஜே.ஜே.ராம் காலனி, அம்பேத்கர் தெரு. லட்சுமி நகர். ஐ.ஏ.எப். சாலை, நடராஜன் தெரு ஆகிய பகுதிகள் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

செம்பாக்கம்:

டெல்லஸ் அவென்யூ- கட்டம் 1 & 2. அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு. நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ ஆகிய பகுதிகள் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement