Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும்” -இயக்குநர் செல்வராகவன் #InstaPost!

01:36 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

இப்போது அவர் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்கவிருக்கிறார்.செல்வராகவன் அவ்வப்போது தத்துவ கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவது வழக்கம்.

இந்தச் சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதி அவர் சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags :
directorSelvaraghavan
Advertisement
Next Article