For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு - மின்சார வாரியம் அறிவிப்பு!

09:45 AM Jul 11, 2024 IST | Web Editor
மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு   மின்சார வாரியம் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.

Advertisement

மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.

  • 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  • 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  • 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  • அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன.

Tags :
Advertisement