Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

04:26 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

1.  மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070

2.  வாட்ஸ் அப் எண். - 94458 69848 மாவட்ட

3.  அவரகால செயல்பாட்டு மையம் 1077

இவ்வாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags :
CycloneCycloneMichaungDisasterManagemnetEmergencyNumberHeavyRainfallMichaungMKstalinGovtNews7Tamilnews7TamilUpdatesPeopleprecautionspublicsafetysafetyTamilNaduTNGovt
Advertisement
Next Article