"குறி வச்சா இரை விழணும்" - வெளியானது #Vettaiyan ஆல்பம்!
‘வேட்டையன்’ திரைப்படத்தின் முழு ஆல்பமும் வெளியாகியுள்ளது.
நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழந்தார்.அவருடன் வந்த மகன் ரமேஷ் காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த சூழலில், இத்திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் முழு ஆல்பமும் வெளியாகியுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.