Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

07:40 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ‘கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

Advertisement

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (02.01.2024) திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு குறித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
MK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPM ModiTrichyTrichy Airport
Advertisement
Next Article