For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:56 AM Jul 14, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்தது.

Advertisement

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி ஆகிய 2 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement