For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு... நாளை #Train சேவையில் மாற்றம்!

09:44 AM Sep 06, 2024 IST | Web Editor
மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு    நாளை  train சேவையில் மாற்றம்
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (செப்.7) பொது விடுமுறை என்பதால் சென்னையில் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம். சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement