For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10:58 AM Mar 06, 2025 IST | Web Editor
 அண்ணா அமர்ந்தார்  தமிழ்நாடு எழுந்தது    முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு
Advertisement

1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"1967 அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement