Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே உள்ளது -மாசு கட்டுப்பாட்டு வாரியம்

08:37 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. 

Advertisement

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாட அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் புகைமூட்டம் அதிகரித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பபாட்டு வாரியம் கூறியுள்ள நிலையில், சுவாச நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்ததுள்ளனர்

Advertisement
Next Article