For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

03:08 PM Feb 23, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
Advertisement

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியான மகேஷிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • காவல்துறை சிறப்பு பிரிவு எஸ்பி அருளரசுவிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
  • தீவிரவாத தடுப்பு பிரிவு கோவை எஸ்பியான சசிமோகனுக்கு மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :
Advertisement