Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜம்மு - காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்” - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

12:24 PM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பை வழங்கியுள்ளன. 

Advertisement

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.  அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு,  ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன் நடைபெற்றது.

வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று (11.12.2023) தீர்ப்பளித்தது. இதில், 3 விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.  தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும்,  நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.  நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் சேர்ந்து வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:

இதனை அடுத்து நீதிபதி எஸ்.கே.கவுல் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கவுல் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tags :
article 370Dhananjaya Y ChandrachudJ&KJammu and KashmirLadakhnews7 tamilNews7 Tamil UpdatesSupreme courtVerdict
Advertisement
Next Article