Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘சன்னி முஸ்லிம்கள் சங்கம்’ பெயரில் வைரல் ஆன போலி கடிதம்!

10:55 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by THE QUINT

Advertisement

நாடாளுமன்ற வாக்குப்பதிவில் பங்கேற்க துபாய் வாழ் இந்திய இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்ற போலி கடிதம் இணையத்தில் வைரலானது THE QUINT இணையதள பக்கத்தின் உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவின் ஆய்வு வாயிலாக அம்பலமாகியுள்ளது. 

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில், துபாயில் வசிக்கும் சன்னிப்பிரிவு இந்திய இஸ்லாமியர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விமான டிக்கெட்டுக்கு ஆகும் செலவு முழுமையாக கொடுக்கப்படும் என்றும், சர்வாதிகாரத்தை ஒழித்து, காங்கிரஸ் வெற்றியடைய அனைத்து சன்னிப் பிரிவு இஸ்லாமியர்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட சன்னி முஸ்லிம்கள் சங்கம் பெயரிலான கடிதம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று இந்த கடிதம் வைரல் ஆன நிலையில், இது உண்மையான கடிதமா என THE QUINT இணையதள உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவின் வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.

THE QUINT இணையதள ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இது உண்மையா?:

Note: This story was originally published by ‘THE QUINT’and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective – 

Tags :
Association of Sunni MuslimsDubaiFake LetterFinancial SupportIndian electionsIndian National CongressKarnatakaLok Sabha electionsMuslim VotersMuslimsnews7 tamilNews7 Tamil Updatesreimbursementsocial media platformsTicket Booking
Advertisement
Next Article