For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு - சென்னை காவல்துறை அதிரடி!

08:33 PM Nov 12, 2023 IST | Web Editor
விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு   சென்னை காவல்துறை அதிரடி
Advertisement

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடித்தது என 118 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisement