Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

12:43 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும்  என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவை,

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags :
budget sessionBudget2024Finance BudgetFinance MinisterIndiainterim budgetlok shabaNarendra modiNirmala sitaramanparlimentPM ModiPMO IndiaRajya ShabaSolar panel
Advertisement
Next Article