Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics2024 ல் பதக்கங்களை வாங்கி குவித்த 3 தமிழச்சிகள் - யார் இவர்கள்?

11:21 AM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வாங்கி குவித்து வரும் 3 தமிழச்சிகள் குறித்து விரிவாக காணலாம்

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர்  SU5 பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் 21-17, 21-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், 2ம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதேபோல் தமிழ்நாட்டின் வீராங்கனையான மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.

இதேபோல பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

யார் இந்த துளசிமதி முருகேசன்?

மனிஷா ராமதாஸ் யார்?

யார் இந்த நித்யஸ்ரீ சிவன் ?

Tags :
Manisha RamadaassNithyasree ShivanParalympic 2024paralympicsTamil PlayersThulasimathi Murugesan
Advertisement
Next Article