Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2002-2024 : பில்கீஸ் பானு வழக்கு - கடந்த வந்த பாதை.!

12:40 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

பில்கீஸ் பானு வழக்கு கடந்த வந்த பாதை குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.

குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து உத்தரவிட்டுள்ளது. பில்கீஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக காணலாம்.

பில்கீஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதை : 

Tags :
Bilkis BanuCase DiaryCase StudyGujarath GovtRape VictimSupreme court
Advertisement
Next Article