Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கை | அதிகாரிகளுக்கு முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

01:48 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டிய அறிவுரைகளை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 200 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வு நடத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டிய அறிவுரைகளை வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு:

இதையும் படியுங்கள் :NationalWomenChessTournament | சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா!

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
ClimateCMOTamilNaduMKStalinNews7Tamilnews7TamilUpdatesRainRainUpdatesTamilNaduWeatherWeatherUpdate
Advertisement
Next Article