Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

03:33 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்திருப்பதோடு, நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான முழு வரைவு கொள்கையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

Advertisement

வளர்ப்பு பிராணிகளில் முதன்மையான தேர்வு நாய்தான்.  இந்நிலையில்,  வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக எந்த வகை நாய்களை வளர்க்க வேண்டும்,  அவற்றை எவ்வாறு வளர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Tags :
dogsnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN Govt
Advertisement
Next Article