அக்டோபர் 14ல் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்..!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரானது அக்டோபர் 14ல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12:23 PM Sep 23, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரானது அக்டோபர் 14ல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
இது தொடர்பாக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 2025-ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 14-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article